475
மதுரை திருநகர் அருகே வயிற்றில் காயத்துடன் இருந்த 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு மீட்கப்பட்டு, பழங்காநத்தம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பாம்பை மீட்ட பாம்பு ஆர்வலர் ஸ்நேக...

9418
கரூரில் கடும் விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பைப் பிடித்த நபர் ஒருவர் அதனை யாரிடம் ஒப்படைப்பது எனத் தெரியாமல் அலைந்து திரிந்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த லோகநாதன்...

2967
கடலூர் அருகே, துடைப்பத்தை எடுத்த போது, கண்ணாடி விரியன் பாம்பு கடித்த பெண், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கோண்டூர் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி, வீட்டை சுத்தம் செய்வதற்காக, துடைப...

9605
கோவை மாவட்டம் துடியலூர் அருகே வீட்டிற்குள் நுழைய முயன்ற கொடிய விஷம்கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை, ஒரு நபர் பேசியே திருப்பிய அனுப்பியதாக கூறப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த வியாழக்கிழமை, கதிர்...

5501
கொடும் விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு கடித்து சிகிச்சைக்கு வந்த 7 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றி, அவனுக்கு மறு ஜென்மம் கொடுத்துள்ளனர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள். ...

2319
ஈஸ்வரன் படத்தில் பாம்பு பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு வனத்துறையினர் நேரில் சம்மன் வழங்க உள்ளனர். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்தில், சிம்பு தனது கையால் பாம்ப...

8777
மதுரை அருகே எஜமானரை காப்பதற்காக வீட்டுக்குள் புகுந்த பாம்பை, செல்லநாய் கடித்து கொன்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடல்நகர் பகுதியை சேர்ந்த ஜோப்ரியல் என்பவர், டாபர்மேன் வகை நாயை செல்லப...



BIG STORY